காவிநிறத்தில் ஒரு காதல்
வரலாற்றை, கிறித்துவுக்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். மனிதனைம் காதலுக்கு முன் பின் எனப் பிரிக்கலாம், ‘ஆசையை ஒழி’ என்று ஆன்மீகத்தில் கலந்தவன், ‘ஆசையே ஒளி’ என்று காதலில் கரைய ஆரம்பித்தால்...
காவியும் காதலும் கவிப்பேரசின் வார்த்தைகளில இங்கே காவியமாகின்றன.
There are no reviews yet