பெரியாரும் நவீனப் பெண்ணியமும்
சென்னை மீனாட்சி கல்லூரியில் பணிபுரிந்துவரும் தோழர் பத்மாவதி விவேகானந்தன் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திறனாய்வாளர் எனப் பன்முகத் திறமைகள் வாய்ந்தவர். தற்கால தமிழ் மற்றும் இந்திய இலக்கியங்களில் அக்கறையும் வாசிப்பும் உடையவர். நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.
There are no reviews yet