மேலும் சில ரத்தக்குறிப்புகள்
இலங்கையில் நடக்கும் சண்டையில் உயிர்ப்பயத்துடன் தப்பியவர்களில் நேர்பகுதியினர்கூட இந்தியக் கடலோரப்பகுதிகளுக்கு வந்து சேருவதில்லை. இவர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள்? என்னவாகிறார்கள்? இந்த ரகசியத்தையும் உயிபிழைத்தோடலின் உறைவிடத்தையும் தேடி புனைவிற்கும் யதாத்தறிகுமிடையிலான மெல்லிய வரம்புகளினூடேயான ஒரு பயணம்தான் இந்தக் குறுநாவல்.