கதிர்பாரதியிம் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகளை அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருருக்கிறேன். பெரும்பாலும் புதிய மொழியும் புதிய மொழியும் புதிய நடயுடன் இருப்பவை மூடுண்டு கலவரப்படுத்துவது உண்டு. தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசக மனவிரும்பும் பங்களிப்பை கதிர்பாரதி கவிதைகள் எப்போதும் கொண்டிருக்கின்றன.
- எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
No product review yet. Be the first to review this product.