நாடளுமன்றத்தின் கதை :
இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளும் அங்கே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களும் இயற்றப்பட்ட சட்டங்களுமே மக்கள் ஆட்சியின் மேன்மைக்கு அடித்தளமாகத் திகழ்கின்றது. அதன் வளர்ச்சிப் படிநிலைகளை, ‘நாடாளுமன்றத்தின் கதை’ என்ற இந்த நூலில் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றார் அருணகிரி.