நேசம் நாடிய நெஞ்சம்
எவனொருவன் தன் தேசத்தை மறவாமல் இருக்கிறானோ, அவன் மனிதன்.
எவனொருவன் தேசத்திற்கு பாதகம் வரும்போது காப்பாற்ற எண்ணுகிறானோ, அவன் மாமனிதன்.
எவனொருவன் தேசத்திற்க்காக தன் வாழ்க்கையையே அர்பணிக்க நினைக்கிறானோ, அவன் சாகாவரம் பெற்றவன்.
எவனொருவன் தேசத்தை நல்வழிப்படுத்த புறப்படுகிறானோ, அவன் மகான்!
மகான் அரவிந்தர் வாழ்க்கை – புதின வடிவில்.