Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நினைவின் நீரோட்டம்

(0)
Ninaivin Neeirotam
Price: 90.00

Weight
150.00 gms

நடுவன் அரசின் சுங்கத்துறையில் எழுத்தராக தனது வாழ்வைத் தொடங்கி உதவி ஆணையராக 1994இல் ஓய்வு பெற்றவர் கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி. 

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஸ்வரூபம்’ 1979இல் வெளிவந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக இவர் முழுநேர இலக்கிய - ஆன்மிகத் தேடலில்

ஈடுபட்டு வருகிறார். 2012இல் ‘ பாப்பாப் பாட்டில் பகவத்கீதை’ என்ற இவரது ஆய்வு நூலை விஜயா பதிப்பகம் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து ‘ சொல் பொருள் அறிவோம்’ என்ற தமிழ்ச் சொற்களைப் பற்றிய இவரது நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. படித்த இலக்கியம்,

கேட்ட திரைப்பாடல்கள், மனம் கண்டு கொண்ட தரிசன்ங்கள் என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு இவரது நாஙாவது

நூலான ‘ நினைவின் நீரோட்டம்’.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.