புதுமைப்பித்தன் சிந்தனையக் கலையாக்கும் கலைஞன்.கலைப் படைப்பு அவரது சிந்தனை கற்பனையின் பிழிவு மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்த்து,நடக்கின்ற எதார்த்ததை இலக்கியப் படைப்பில் அவர் பிரதிபலிக்கவில்லை.அறிவு இகந்த விளிம்பில் தம்மை நிறுத்திக்கொண்டு அறிவார்ந்தாகச் சொல்லப்படுகின்ற எதார்த்த வாழ்க்கையை அவதானிக்க முயன்றவர் புதுமைப்பித்தன் என்று இந்நூல் நிறுவுகிறது.