தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம்
தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம் என்ற பெயரில் கட்டுரை என்னும் இலக்கிய வகைக்கு திகை நூலை வெளியிட்டுள்ளது.இத் தொகை நூலில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் முதலாகக் கவிஞர் மீரா வரையிலான பல்வேறு ஆசிரியர்களின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்றுள்ளன.