இதில் இடம் பெற்றுள்ள நேர்காணல்கள் ‘ குமுதம் தீராநதியில் கடந்த 2005 - ம் ஆண்டு வெளிவந்தவை.
கமலஹாசன், இயக்குநர் பாரதிராஜா, கலைஞர் மு.கருணாநிதி, கோவை ஞானி, மருத்துவர் பொன்.சத்தியநாதன், பா.செயப்பிரகாசம், சந்தோஷ்சிவன்,
குட்டி ரேவதி, ஜோர்ஜ் எல், ஹார்ட் ரவிகுமார், இந்திரன், லீனா மணிமேகலை என்று பல்துறை ஜாம்பவான்கள் பலரின் நேர்காணல்கள் இதில் இடம்
பெற்றுள்ளது.
அவர்களைப் பற்றி நமக்கே தெரியாத பல விஷயங்கள், முரண்கள், அறிவார்ந்த தகவலகள் எல்லாம் இடம்பிடித்துள்ளது.