Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திருச்சிற்றம்பலம்

(0)
Thirusitrambalam
Price: 200.00

Weight
400.00 gms

அத்தியாயம்  நாற்பத்தொன்று

உலகெலாம் உணர்ந்த ஓதற்கரியவன் !

     சேக்கிழாரின் கண்களில் நீர் ஊற்றெடுக்கிறது. அடுத்தகணம், ஆகாயத்திலிருந்து ஒரு மாயக் குரல் ஒலிக்கிறது:

           உலகெலாம்........

சேக்கிழாரின் முகம் ஒலி வீசுகிறது. அவரது திருவுடல் புல்லரிக்கிறது. தூய அதரங்கள் நெளிகின்றன. அவர் கணீரென்ற குரலில் பாடுகிறார்:

           உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்

நிலவு லாகிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.