நாட்டு நடப்புகளைச் சரியான கோணத்தில் எல்லோரும் புரிந்து உணர்ந்து கொள்வது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவை. அது போன்ற புரிந்துணர்வு பத்திரிக்கைச் செய்திகளாலும், செய்திகளின் சாரத்தை முன்வைத்துப் பல கோணங்களில் அவற்றை அலசி ஆராய்வதன் மூலமும் சராசரி வாசர்களுக்குக் கிடைக்கும் என்பது இந்நூலாசிரியரின் நம்பிக்கை.