வேரின் நிழல்:
கடவுளர்களும் சர்வதேசமும் நிராகரித்த் சமூகத்தை புரிந்து கொள்ள நெஞ்சுரம் வேண்டும், கோ.நாதனின் கவிதைகள் பச்சை இரத்தத்தை பச்சை இரத்தமாக சித்தரிக்கின்றன, அவற்றினூடான ஒரு தமிழ் வாசகனால் பேய்க்காட்டு வெளியில் சென்று அலையவும் முடியும், இரக்கம் கோரி நிற்க்காத்க கவிதைகள் வேதால மரங்களாக அங்கே விரனிற்கின்றன, இலக்கனமும் சாதுரியமும் வித்தைகளும் விளையாட வக்கற்ற அந்த இலக்கிய வெளியில் சிதறுண்ட உடல்களை சிதறுண்ட வாசகங்களினூடாக நாம் காண்கிறோம்.