யாருக்கும் வேண்டாத கண் ;
மனித வாழ்வைப் புத்துணர்வுடன் செலுத்த உதவும் அன்பு, அருள், கருனை போன்ற நற்குணங்கலே சிஹாபுதின் பொய்த்தும்கடவின் கதைகளில் சாரம்.
மானுட வாழ்வே சிஹாபுதினின் பார்வையும் அரசியலும், எந்தவொரு தத்துவச் சார்புபின்றி இருப்பதும், மனிதம் என்ற மகத்தான தரிசனத்தைச் சிதைக்காமல் காக்கும் ஒரு இதயத்தின் நுட்ப்பமான அவதானிப்புமே சிஹாபின் கதைகளை இதயம் தொடச் செய்கிறது, அது வாழ்வை அதன் பொருண்மையும், நுட்பமும் கூடிய தெளிவுடன் விவரிக்கிறது.