Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆண்டாள் இந்திய இலக்கியச் சிற்பிகள்

(0)
aandal - inthiya ilakiya sirpigal
Price: 50.00

Weight
160.00 gms

ஆண்டாள்

ஆண்டவனது அன்புச் சோலையில் பூத்த கற்பக நறுமலராகிய ஆண்டாள் திருமாலடியார்களான ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவர். பரமனுக்குப் பாமாலை பாடி, பாடவல்ல நாச்சியார் என்றும் பூமாலை சூடிக் கொடுத்தசுடர்கொடி என்றும் பெயர் பெற்றவள். ஆண்டாளுடைய பிறப்பும் வளர்ப்பும் தனித்தன்மை வாய்ந்தவை, பரம்பொருளாகிய கண்ணனையே கனவனாக அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் வெற்றியும் பெற்ராள் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டு நூல்களும் சிறந்த பக்தி இலக்கியமாகும். தமிழ் அகப்பொருளிலக்கணத்திற்குச் சிறந்த இலக்கியமாத் திகழ்வன இவை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.