Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆழி பெரிது

(0)
aazhi perithu
Price: 330.00

Weight
360.00 gms
நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர் அரவிந்தன் நீலகண்டன், ஹிந்துத்துவம் குறித்த தவறான பார்வைகளும் 
புரிதல்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவரும் தமிழ்ச்சூழலில், அரவிந்தனின் எழுத்துகள் நாளைய தலைமுறைக்கான தேவைகள் உணர்ந்து ஒரு
மௌனமான் தனிநபர்ப் போராட்டத்தை இடைவிடாது மேற்கொண்டு வருபவை.
அழுத்தமும் அழகும் தெறிக்கும் அத்தியாயஙகளைக் கொண்ட இந்த நூல் ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான, மர்மமான
 ஆனால் முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
  • வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிப்பாட்டுப் பாடல்கள் மட்டுமே.

 

  • சோமபானம் என்பது சாராயம்.

 

  • திராவிடர்களை ஆரியர்கள் வெற்றி கொண்டார்கள் 

 

  • சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தபட்ட பூர்விகக் குடிகள்.

 

  • வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.