பாட்ஷாவும் நானும்
ஒரே ஒரு ரஜினிதான்
சினிமாவின் சரித்திரமான ரஜினியின் அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய இம்மூன்று படங்கள் உருவான விதம், படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள், பாடல், வசனம், இசையில் நிகழ்ந்த அதிரடிகள் பணி நேரங்களில் அவர் எப்படி இருப்பார், படபிடிப்பின் போது அவர் நடங்து கொள்ளும் விதம், அவரது இயக்குனர்களிடம் அவர்காட்டும் அக்கறை சார்ந்த அபிமானம், நிஜ வாழ்வில் அவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வு போன்றைவையெல்லாம் ரஜினியின் ஆளுமை ஏற்ப்ச்டுத்திய பரவசங்களை விவரிக்கும் பக்கங்கள் இதற்கு முன் எப்போதும் படித்திராதவை. மொத்த்த்தில் ரஜினி ஓர் சகாப்த்தம் என்பதர்கான அழுத்தம் திருத்தமான பதிவே இந்த ’பாட்ஷாவும் நானும்’.
சுரேஷ்கிருஷ்ணா, மாலதிரங்கராஜன், sureshkrishna, malathirangarajan