சிதம்பர நினைவுகள்
சிதம்பர நினைவுகள் கவிதைநூள் அல்ல.கவிதைப்போல வாழ்ந்த ஒரு கவிஞனின் புறந்தள்ளிவிட முடியாத வாழ்க்கை நிகழ்வுகள். ஒரு மனிதனுக்குள் இரண்டு விதமான பண்புகளா? ஒன்று விலங்கும் ஒலிந்து இருக்கின்றது! கடவுலும் மறைந்து இருக்கின்றார்! விலங்கு குணத்தை வென்று எடுப்பதுதான் மனிதனின் மாண்பு!
ஆசிரியர் : கே.வி.ஷைலஜா