சின்ன அரயத்தி
கேரளத்தின் ஆதிவாசிச் சமூகமான மலையரயர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நூல் இது. இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தம்படும் சுரண்டல், நாகரிகச் சமூகம் அவர்களை நட்த்தும் விதம அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன. சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி பரிசுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம்.
தமிழில்: குளச்சல் மு.யூசுப், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்