சினிமா வந்த கதையும் பிரபல வழக்குகளும்
நம் நாட்டிற்க்கு சினிமா எப்படி வந்தது என்பதை, தமது அனுபவத்தில் கண்ட்தை, தமக்கேயுரிய நகைச்சுவை பாணியில் தொடங்கி, அன்றைய சினிமா கலைஞர்கள் மக்களை மகிழ்விக்கவும், தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ளவும் பட்ட போராட்டங்கள் – அந்த போராட்டங்கள், சில நேரங்களில் வழக்குகளாக உருவெடுக்கும்போது அவர்கள் பட்டபாடுகள். வழக்கு அனுபவங்கள் வரை பிரபல சினிமா பத்திரிக்கையாசிரியர்கள், விமர்சகர் ’குண்டூசி’ பி.ஆர்.எஸ். கோபால் அவர்கள், விறுவிறுப்பாக எழுதியுள்ள இந்நூல், இந்த தலையினருக்கு அறிந்து கொள்ள உதவும்...
’குண்டூசி’ பி.ஆர்.எஸ். கோபால், விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்