காமம்,கோபம்,ஆசை ஆகியவற்றைக் கவனித்துப் பார்த்தால் அவ்வுணர்வுகள் உள்ளிடமிருந்து வருவதில்லை என்பதைத் தெரிந்துகொள்வாய் என்கிறார் புத்தர். நீ வெறும் சாட்சிதான். இவை உன்னுடைய உடல் சார்ந்தவை. உன்னுடைய மனதில் இருப்பவை. உடலும் மனமும் வேறல்ல. அவை ஒன்றேதான்.
No product review yet. Be the first to review this product.