எண்கள்மொழியின்பயன்பாட்டில்அதிகம்பங்குவகிக்கிறது. மொழியைப்பயன்படுத்தாதவர்கள்கூடஎண்களைப்பயன்படுத்துவர். எண்கள்ன்உருவச்சிதைவோ, உருவப்பெருக்கமோகுழந்தைகளுக்குஅதீதகற்பனைகளைத்தரும். அவற்றின்மீதுமனிதசுபாவங்களைஏற்றிவேடிக்கைபார்ப்பதும்மகிழ்வதும், சிலபாடங்களைக்கற்றுக்கொள்வதுமாககொ.மா.கோ.இளங்கோஇந்நூலைவடிவமைத்திருக்கிறார். வித்தியாசமானமுயற்சி. குழந்தைகளைஆனந்தத்தின்எல்லைக்கேகொண்டுசெல்லும்படைப்பாக்கம்அவருடையது.
-சுப்ரபாரதிமணியன்