எழுதிவனைக் கண்டுபிடித்தல்
ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்மங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி. ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாக்க் கொண்டிருக்கிறான். அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அதன் சவால்.