ஹென்ரிட்டா லேக்ஸ்
வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்காக இறந்து போன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனஹை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம்.
அறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கண்டறிகிறார் ரெபேக்கா ஸ்க்லூட். அவைகள் ஏறக் குறைய ஒரு குடும்பத்தை அழித்தாலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவியது. இது மனஹை அலைக்கழிக்கின்ற, அழகாக சொல்லப் பட்டுள்ள நூல்.
நீங்கள் வாசிக்கப் போகிற எந்த ஒரு புனைவுன் ஏற்படுத்தும் வளமை மற்றும் கட்டிப்போடும் தன்மைக்கு சற்றும் குறைவில்லாத நூல்.