ஹிரோஷிமாவில் மணி ஒளிக்கிறது
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினை விடவும் பல்லாயிரம் மடங்கு பெரிய அணுகுண்டுகள் இன்று அமெரிக்கா, ரஷ்யாவுடம் உள்ளன, இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துஅன இவற்றில் யார் அதை எப்போது பிரயோகம் செய்வார்கள் எனத் தெரியாத பயத்துடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஹிரோஷிமாவின் பாதிப்பு ஜந்து தலைமுறையாகத் தொடர்ந்திருக்கிறது, இன்னொரு அணுகுண்டு வீச்சு நடந்தால் அதன் பாதிப்பை இந்த உலகம் தாங்கமுடியாது, என்பதே உண்மை.