இனி நான் உறங்கட்டும்
என்னும் இந்நாவல் மலையாள நாவலாகிய “இனி நான் உறங்கட்டே” என்பதன் தமிழாக்கம் ஆகும்.
பி.கே.பாலகிருஷ்ணன், திரௌபதியின் பாத்திரத்தைப் புதிய சிந்தனையில் மாற்றியமைத்து அதன் வழியே கர்ணன் கதையை புதுமுறையில் வழங்கியுள்ளார்.
தமிழாக்கம்: ஆ.மாதவன், சாகித்திய அகாதெமி, sahitya academy