இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்
கடந்த காலங்களில் எழுதப்பட்ட ஆன்மீக நூல்களின் தலை சிறந்த நூல்கள் ‘இப்போது’ மற்றும் இப்பொழுதின் சக்தியைப் பயனுத்துதல் என்பது ஏற்கனவே நிரூபனம் ஆகியுள்ளது. வார்த்தைகளை விஞ்சிய சக்தி இன்நூலில் நிறைந்துள்ளது. மேலும் உங்கள் எண்ணங்களை கடந்த அமைதியான இட்த்திற்கு, அதாவது உங்கள் எண்ணங்களால் உண்டான சங்கடங்கள் நீங்கிய இட்த்திற்கு இந்நூல் அழைத்து செல்கிறது.
புத்தகம் முழுவதிலும் குறிப்பாகப் பயிற்சிகள், மற்றும் நம் வாழ்வின் அருள், அதார்த்தம், நளினம் போன்றவற்றினை அடையும் வண்ணம் திறவுகோல்கள் பல அளிக்கப்பட்டுள்ளன. நமது எண்ணங்களை நாம் அலசி ஆராய்ந்து இந்த உலகை இப்போது என்னும் நிகழ்நொடியில் பார்க்கும் பொழுதுதான் அவற்றின் பலனை பெற முடிகிறது.
‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இப்புத்தகம் தேவையான பயிற்ச்சிகள் மற்றும் திறவுகோலையும் கொடுக்கும் வகையில் மிக அற்புதமாக தோகுக்கபட்டுள்ளது. இப்புத்தகத்தை முழுமையாக படியுங்கள்... அல்லது ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்து படியுங்கள், அதுளுள்ள வார்த்தைகளை ஆழமாகச் சிந்தியுங்கள் வார்த்தைகளுக்கிடையில் சிந்தியுங்கள்.
வாழ்க்கை மாற வேண்டிய அவசியத்தை உடனேயோ அல்லது காலம் கழித்தோ உணர்ந்து கொள்வீகள்.
அந்தச் சக்தி அதாவது மாற்றத்தை விளைவிக்கும் சக்தி உங்களை மட்டும் அல்ல உங்களது உலகையும் உயர்த்தும், இப்பொழுதின் சக்தியைக் கண்டுணருங்கள் வெற்றி கொள்ளுங்கள்... அது உங்கள் கைகளின் இருக்கிறது.