எகார்ட் டோலே ஒரு ஆன்மீக குருவாக அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையோ சாராதவராக கருதப்படுகிறார். தெளிவாகவும் எளிமையாகவும் மிகச் சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை எழுதிவரும் இவரது நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை.
No product review yet. Be the first to review this product.