நூலின் பெயர் : இரண்டு சூரியன்
ஆசிரியர் பெயர் : தேவதச்சன்
புத்தக குறிப்பு
தேவதையின் கவிதைகள் தமிழ் வாழ்வியலின் நுட்பமான பதிவுகளை கொண்டிருகின்றன.மிக அப்பூர்வமான கவித்துவ படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன தத்துவ சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும் இக்கவிதைகள் வாழ்வை கொண்டாடுகின்றன
தினசரி வாழ்வின் மீது இதனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவரேனும் இருக்கிறார்களா என்று தெரிய வில்லை தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அர்ப்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிகின்றன கவிதையின் வழியாக அவர் தமிழ் வாழ்வின் பதிவுகளை மீள்பரிசீலனை செய்கிறார்.-எஸ்.ராமகிருஷ்ணன்