கலை உலகின் கலைவாணர்
கலைவாணர் ஒரு சிரிப்பு நடிகர், வள்ளல், தத்துவவாதி, ஆசிரியர், கலைத்துறையில் எல்லாமாகி நின்றவர்; காந்தியவாதி, தேசபக்தர், சமூக சேவகர்-ஆயிறம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய தெய்வப் பிறவி அவர். அவரது வரலாற்றை எல்லோரும் சுவைக்குமாறு எளிய, இனிய நடையில் படைத்துள்ளார் ‘குமுதம்’ வி.செல்லப்பா அவர்கள்.
‘குமுதம்’ வி.செல்லப்பா, விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்