Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கடவுளின் செய்தி

(0)
kaldavulin cheithi
Price: 70.00

Weight
120.00 gms

 

5. கடவுளின் செய்தி (கவிதைகள் - அ.ரெத்தினசபாபதி ரூ.70
சொல்லியதைவிட சொல்லாமல் உணர்த்தப்பட்ட, உணர்ந்த  விஷயத்திற்கான ஆளுகைக்குட்படுகிற மனநிலை கவிதையில் முக்கியமானது. பூடகமாய் வசீகரிக்கின்ற இம்மனநிலையை ஏற்படுத்துகின்ற பல கவிதைகளை அ.ரெத்தினசபாபதி எழுதியிருக்கிறார். அனாதரவான மனநிலையில் தனித்த மனதின் உள்ளுக்குள்ளெழும் கேள்விகள், சுய விசாரணைகள், உறவுகளுக்கிடையிலான போலித்தனங்கள் என வெவ்வேறான திசைகளில் பயணிக்கின்றன சபாவின் கவிதைகள். சுயம் சார்ந்தெழும் கேள்விகள், கடவுள், வாழ்க்கை, நட்பு, உறவு, காமம், தேடல் என காற்றில் நடனமிடும் உலர்ந்த இலையாகச் சுற்றிச்சுற்றி நினைவு வெளியில் சுழல்கின்றன இவரது கவிதைகள். 
- பொன்.வாசுதேவன்

கடவுளின் செய்தி - கவிதைகள் - அ.ரெத்தினசபாபதி 

 
 சொல்லியதைவிட சொல்லாமல் உணர்த்தப்பட்ட, உணர்ந்த  விஷயத்திற்கான ஆளுகைக்குட்படுகிற மனநிலை கவிதையில் முக்கியமானது. பூடகமாய் வசீகரிக்கின்ற இம்மனநிலையை ஏற்படுத்துகின்ற பல கவிதைகளை அ.ரெத்தினசபாபதி எழுதியிருக்கிறார். அனாதரவான மனநிலையில் தனித்த மனதின் உள்ளுக்குள்ளெழும் கேள்விகள், சுய விசாரணைகள், உறவுகளுக்கிடையிலான போலித்தனங்கள் என வெவ்வேறான திசைகளில் பயணிக்கின்றன சபாவின் கவிதைகள். சுயம் சார்ந்தெழும் கேள்விகள், கடவுள், வாழ்க்கை, நட்பு, உறவு, காமம், தேடல் என காற்றில் நடனமிடும் உலர்ந்த இலையாகச் சுற்றிச்சுற்றி நினைவு வெளியில் சுழல்கின்றன இவரது கவிதைகள். - பொன்.வாசுதேவன்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.