கறிச்சோறு வளர்ந்திருக்கிற உருவத்தைப் பார்க்கிற போது,இது ஒரு குறுநாவல் இனம் என்று சொல்லிவிடுவார்கள்.அது எப்படியிருந்தாலும்,உங்கள் மண்ணுக்கே உரித்தான,அதிலேயும் உங்களுக்கே என்றுள்ள ஒரு சொந்தமான நடையில் எழுதியிருக்கிறீர்கள்.
உங்களுடைய மொழியில்,உங்கள் மக்களைப் பற்றி ஆனந்தமாக எழுதுகிறீர்கள்.கதைசொல்லும் உங்கள் கலகலப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.நீங்கள் எழுதுங்கள்...தொடர்ந்து உங்கள் எழுத்தை வாசிக்க நாங்கள் இருக்கிறோம்.எல்லோருமாக..