தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் - இலக்கியம் , சினிமா, நாடகம், பத்திரிகை, இணையம் என்று பல தளங்களிலும் இயங்கி
வருபவர். இந்தியா முழுவதும் சுற்றியலையும் ஒரு தேசாந்திரி.
முழுநேர எழுத்தாளரான் இவர் ‘அட்சரம்’ என்ற இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார்.