Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கிளையிலிருந்து வேர் வரை

(0)
kilaiyilirunthu ver varai
Price: 170.00

Book Type
கட்டுரை
Weight
200.00 gms

‘அன்றாடத்தின் கணங்கள்” இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது  -  பெருமாள் முருகன்

*

உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் - தமிழ்நதி

*

நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக் கொண்டே ஒரு வேள்வி. அதுதான் ‘கிளையிலிருந்து வேர் வரை’. இதமாய்க் கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும் போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை. - பழமை பேசி

*

கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும், சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன – ஷான்

*

வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட, வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின் அனுபவங்கள். - ராமலக்ஷ்மி 

 *

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.