மாலிக்காபூர்
ஒரு மாவீரனின் மறுபக்கம்
‘காம்பே’யில் கைப்பற்றப்பட்ட அடிமைகளில் ஒருவர்தான் மாலிக்கபூர்.
கி.பி.1306-ல் மங்கோலியரின் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்து, தலைமைத் தளபதியானார் மாலிக்கபூர்.
கண்டூருக்குச் சென்ற மாலிக்கபூர், அங்கு கடும்போர் நிகழ்த்தி அந்த நகரத்தைக் கைப்பற்றினார்.