எனது சொந்த விஷயத்தை எடுத்து கொண்டால் திபெத்தில் இந்த அழிவு மரணம் எல்லாமே நடந்தது மிகவும் வேதனையூட்டும் அனுபவங்கள்,ஆனால் பழிவாங்குதல்,அது மேலும் துயரத்தை எனவே ஒரு பரந்துபட்ட விதத்தில் யோசிக்கலாம் பலி வாங்குதல் நல்லதல்ல எனவே மன்ன்னிகலாம்,மன்னிட்டிஹ்தல் என்பதால் கடந்த காலத்தை அப்படியே மறந்துவிடுவது என்று பொருளல்ல இல்லை,கடந்த காலத்தை நினைவில் வைத்து கொள்கிறோம் இந்த கடந்த கால துன்பங்கள் விளைந்ததன் காரணமாக இருபக்கதாரிடமும் இருந்த குறுகிய மனப்பான்மை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக இப்போது காலம் கடந்து சென்று விட்டது நாம் அதிகமாக அறிவு பெற்றவர்களாகவே மேலும் நிறைய முன்னேரியுள்ளதாகவே உணர்கிறோம்.அது ஒன்றுதான் வலி என்று நான் நினைக்கிறேன்.-தலாய் லாமா
பூ மன்சூவின் ஆட்டுதாடி
மொட்டை மாடி சுவரின் மீது இரண்டு துறவிகள்
டெர்ரி நகரிலிருந்து வந்த மனிதன்
நாபியில் ஒரு தீ
மிகவும் பிறர் நலன் பாடும் ஒரு நபர்
இறப்பர் வாத்து பொம்மைகள்
வலை பின்னலில் ஒரு வைரங்கள்
படுக்கையறையில் ஒரு துப்பாக்கி
ஒரு கடல் போல தங்க ஆமைகள்
புத்த கயாவில் ஒரு கோரிய கல்விமான்
நேர்மறையான,கண்ணுக்கு புலப்படாத சில அதிர்வுகள்
களிமண்ணை வடிவமைப்பது போல
ஒரு விண்வெளி யோகியாக ஆதல்
வெண்ணிற பட்டங்கள் படபடக்க
கைஎளுத்திடபடாத இரு புகை படங்கள்
சுயநலம் கொண்ட புத்தர்கள்,அனைவருமே
நீல நிற பழங்களின் குளுமை
BBC யுடன் தியானம் செய்தல்
பன்பட்டமணம்,அமைதியான மனம்
நன்றியுரை
Book Name: mannippin makaththuvam
Book writer: Dalai Lama
No product review yet. Be the first to review this product.