மறைந்திருக்கும் உண்மைகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒரு வகைப் புனிதம் காத்து வந்திருக்கின்றன. அந்தப் புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்பது இந்தக் கோயில்களின் சக்திச் சூழலைக் கொடுப்பதுதான். சக்தித் துடிப்புள்ள கோயில்கள் அழிந்தால், கீழை நாட்டுக் கலாச்சாரம் தகர்ந்து போகும்.
ஓஷோ, தமிழில்: புவியரசு, கண்ணதாசன் பதிப்பகம்