மறக்க முடியாத திரைஉலக மாமணிகள்
எம்.ஜி.ஆரின் திறமை நுணுக்கம், கலைவானரின் தொலைநேக்கு, கே.சாரங்கபாணியின் நாட்டுப்பற்று, கே.ஆர்.ராமசாமியின் பண்பு நலன், ஜெயசங்கரின் நன்றி உணர்வு, சீர்காழி கோவிந்தராஜனின் பாட்டு வளம், துன்பத்திலும் சிரிப்பூட்டிய சுருளிராஜன் என இந்நூல் முழுவதும் திரை உலக மாமணிகள் பலரைப் பற்றிய தகவல்கள், பல்சுவைத் தகவல்களாக பரிமளிகின்றன.
நாகை தருமன், விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்