மருந்தில்லா மருத்துவம்
கால்நடை மருத்துவத் துறையில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்று 35 ஆண்டுகளாக இணை பேராசிரியராகப் பணியாற்றினார். பின் விருப்ப ஓய்வு பெற்று அக்குபஞ்சர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறையில் தனது கவனம் முழுவதையும் செலுத்தி, குறிப்பாக ரெய்கி என்னும் மருத்துவ சிகிச்சை முறையில் நோய்களை எளிமையான குணப்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டிக்கொண்டிருக்கார்.
தன்வந்திரி அவார்டு, வைத்திய பூஷன் போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். 1997ம் ஆண்டு சர்வதேசப் பெண்மணியாக அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரைத் தேர்வு செயத்து