மீஸான் கற்கள்
’புனத்தில் குஞ்ஞப்துல்லா’ எழுதிய ’மீஸான் கற்கள்’ என்னும் இந்த நூல்
மத்திய, மாநில சாகித்திய அக்காதெமி விருதுகளைப் பெற்ற சிறந்த நாவல்.
இதை தமிழில் நமக்கு தந்தவர் குளச்சல் மு.யூசுப்.
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை இது.
உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறை வாசிகள் பற்றியது.
’மீஸான் கற்களின் ஜீவன் மனிதர்கள்தான்’.