எம்.ஜி.சுரேஷ் கட்டுரைகள் :
எம்.ஜி.சுரேஷ் புனைவிலக்கியத்தைப் போலவே, தனது தனித்தன்மை மிக்க்க் கட்டுரைகள் மூலமாகவும் பரவலான கவனத்தைப் பெற்றவர். 1980ம் ஆண்டு முதல் கடந்த இருபதாண்டுக் காலத்தில் அவர் எழுதிய பல கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
சினிமா, அரசியல், கலை, இலக்கியம் போன்ற பல துறைகளில் இவரது சமூக அக்கறை மிகுந்த பார்வை பளிச்சிடுவதை இக்கட்டுரைகளைப் படிப்பவர்கள் எளிதில் உணரலாம்.
தனது காலத்தின் மனசாட்சியாகத் திகழ்கின்ற இக்கட்டுரைகளைத் தொகுப்பாக தமிழ்ச் சமூகத்தின் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்