மௌனியின் மறுபக்கம்
’மௌனி’யின் எழுத்தும் மௌனி
’மௌனி’ மௌனத்தை சப்த்தால்பிடிக்க முயல்கிறார். அதனால்தான் அவர் எழுத்தும் புரியவில்லை என்கிறார்கள்.
வாழ்க்கை புரிகிறதா? வாழ்கிறோமே!
கடவுள் புரிகிறாரா? வணங்குகிறோமே!
புரியாத்தில் தான் சுவாரஸ்யம் இருக்கிறது.
புரியாத்தில் தான் சத்தியம் இருக்கிறது.
மௌனமாக கிடக்கும் சங்கைக் காதில் வைத்தால் ஓசை கேட்கிறதல்லவா?
அந்த ஓசைதான் ’மௌனி’யின் சொல்லோசை.
புரியாத்தன் அழகும், ஈப்பும்தான் ’மௌனி’யின் மகத்துவம்.
கே.வி.நாதன், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்