Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

முதுமையே!உன்னை ஆராதிக்கிறேன்

(0)
muthumaiye unnai aarathikiren
Price: 200.00

Weight
200.00 gms

94 வயது வரை வாழ்ந்த வேதாத்திரி மகரிஷி அவர்களால் ‘அருள்நிதி’ எனப் பட்டமளித்துப் போற்றப்பட்ட சதானந்தம் அவர்கள் 85 வயதைக் கடந்து கொண்டிருக்கும் நிலையில் முதுமையை எங்ஙனம் ஆராதிக்கிறார் என்பதற்குச் சான்றாவணமாகவும்,மற்றோர் எங்ஙனம் முதுமையை ஆராதிக்க வேண்டும் என்பதற்கு வழிப்பகிர்வாகவு திகழ்கிறது இந்நூல்.

புத்துணர்வோடு முற்றிளமைப் பருவத்தைக் கடந்து முதுமைப் பருவத்திற்குள்-அதாவது நூறாண்டு என்ற எல்லை தொட்டு-ஆரோக்கியத்தோடு நுழைவதற்கான வழிகளை இந்நூல் ஆராய்கிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.