” அலைபாயும் மனதின் அனாவசியக் கற்பனைதான் பயம். உங்கள் அச்சங்கள் எப்போதுமே எதிர்காலம் பற்றியவை பயத்தில் இருக்கிறபோது இல்லாத ஒன்றை எண்ணித்தான் நீங்கல் பயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இல்லாத ஒன்றை எண்ணி நீங்கள் பயப்படுவது பைத்தியக்காரத்தனம் என்பது உங்களுக்கு புரிவதில்லை”.