1952 -ல் இருந்து 1962 வரை தான் பார்த்த அரசியல் கட்சிகள்,அவற்றின் தலைவர்களை விருப்பு வெறுப்பும் இன்றி இந்நூலில் அலசி ஆராய்ந்து எதிர்கால வாக்களிக்கும் இளைஞர்களுக்கும் அடையாளம் காட்டி நிருக்கிறார் கவிஞர்.மத்தியிலும் மாநிலத்திலும் குழப்பமான சூழ்நிலை மேவி நிற்கின்ற இது சமயத்தில் இந்நூல் வாக்களர்களுக்கு ஒரு தெளிவை தரும் காங்கிரஸ் பேரியக்கத்தை பற்றி கூறும் போது கவிஞரது குரலில் ஒரு ஆதங்கம் தொனிக்கிறது அது நல்ல தலைமையும் வழிகாட்டுதலும் தமிழக காங்கிரசுக்கு கிட்டவில்லை என்பதை தெளிவு படுத்திருக்கிறார் தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை ஆராய்ந்து எழுத புகும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூல முக்கிய விடயமாக திகழும்
Book Name:naan paartha arasiyal
Book writer:Kaviyarasu Kannadasan
No product review yet. Be the first to review this product.