Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நெடுஞ்சாலையை மேயும் புள்

(0)
nedunchalaiyai meyum pul
Price: 110.00

Weight
350.00 gms

நமது காலத்தில் குரலென்பது,எதன்மீதும் நம்பிக்கையற்ற மனிதர்களின் குரல்.அந்த நம்பிக்கையின்மை வாழ்க்கையைப் பற்றிய எள்ளலாகவும்,தன்னை பற்றிய சுயப்பரிகாசமாகவும் கிளர்ந்தெழுகிறது.இவையே போகன் சங்கரின் கவிதை உலகின் நீரோட்டமாக அமைந்திருக்கிறது.மகத்தானபேருண்மைகளை தெடிச்செல்லும் காலம் முடிந்த பிறகு வாழ்வின் பிரகாசிக்கும் சின்னஞ்சிறிய எளிய தருணங்களைப் பிந்தொடர்ந்து செல்லும் இருபத்தோறாம் நூற்றாண்டின் கவிஞனது சிதறிய சித்திரங்களின் தொகுப்பே இக்கவிதைகள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.