Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நெஞ்சம் நெகிழ்ந்த நெல்மணிகள்

(0)
nenjam negizhntha nelmanigal
Price: 75.00

Weight
200.00 gms

எங்கள் முந்தைய படைப்பான “மழையில் மலர்ந்த மலர்கள்” கவிதை நூல் 2015 -அக்டோபர் 31-ம் நாள் வெளிவர எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிந்தார்.அப்படைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு 2015-ம் ஆண்டு வெள்வந்த  “சிறந்த புதுக்கவிதை நூல்” என்ற விருதை பெற்று பெருமை சேர்த்தது.அத்துடன் கவிஞர் உதயசக்தி அவர்களுக்கு “அருந்தமிழ் தொண்டர்” விருதும், “கவிதை உறவு” என்ற மாநில இலக்கிய அமைப்பு சார்பாக கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.