Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நிலவில் மலர்ந்த முல்லை

(0)
nilavil malarntha mullai
Price: 350.00

Weight
420.00 gms

 ‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே.சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்கு சான்றாவன அவர்தம் கட்டுரைகள்.மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப்படுத்தும் அவரின் சுவையான உரையாடல்கள் எவர் ஒருவரும் கொண்டாடக் கூடியவை.உணர்ச்சிப் போக்கும் உரையாடல் போக்கும் கலந்த நாடகத் நாடகத்தன்மையுடன் கூடிய விவரிப்பு நடையை அவரது எழுத்துகளில் காணலாம்.நேரிடையாக தெளிவான மொழியில் எவ்வித அலங்காரமுமின்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.அவர் காலச்சூழல்கலையும் வரலாற்றுப் பின்புலத்தையும்  அறிய முடிவதோடு இன்றும் வாசிப்புத் தன்மை கொண்டு வசீகரிப்பன இக்கட்டுரைகள்.1901இல் ‘சுதேசமித்திர’னில் தொடங்கிப் பின்பு தென்னிந்திய ‘வர்த்தமானி’, ‘கலைமகள்’, ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி’, ‘தாருல் இஸ்லாம்’ எனப் பல்வேறு பத்திரிகைகளில் கிளை பரப்பியது அவரது எழுத்தாற்றல்.வெகுசன ஊடகம் சார்ந்தும் வெற்றி பெற்ற கட்டுரைகள் இவை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.