நினைவு நாடாக்கள்
வாழ்க்கை என்பது மழை நாளில் உன் வீட்டு வாசலில் முளைக்கும் நாய்க்குடை அல்ல; அது நிழற்குடை!
சகல பாவங்களுக்கும் துணிந்து மனிதனைத் துரத்துவது-காலியாக்க் கிடக்கும் இரப்பைதான்!
பட்டினியிருப்பவன் காதுகலில்-பக்தியும் புகாது; பகுத்தறிவும் புகாது!
தாய்-அசல்; தெய்வம்- நகல்!
பணத்தையும் தாண்டி, என் பாட்டுக்கள் பாராட்டையும் வாங்கி வந்தால்தான் பேனா பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது என்றுநினைப்பவன் நான்.
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!
கவிஞர் வாலி, விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்