கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியான சுப.உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.சமூகத்தின் அடிப்படையாகக் குடும்பம் இருப்பதால் குடும்ப உறவுகளைச் சீர்ப்படுத்தினால் சமூக உறவு சீர்படும் என்னும் நோக்கத்தில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன.குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு,ஆண்-பெண் உறவு,காதல்,காமம் போன்ற பல விஷயங்களை எப்படி கையாள வேண்டும் என்பதைத் தீர்க்கமாக யோசித்து அவற்றைக் கட்டுரையாக்கியுள்ளார் சுப.உதயகுமாரன்.